செவ்வாய், 3 செப்டம்பர், 2013

MUTHAL PATHIVU

- வில் டங்கும் னைத்தும் .

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

அகிலமே அ -வில் அடங்கும்போது
அடியேன் மட்டும் விதி விலக்கா என்ன ?

ஆதலால் தான் ஆரம்பிக்கிறேன் - என்

இனிய ப்ளாக்-ஐ -அ -வில்.

ஈக்கள் போல மொய்த்து

உறவுகள் கூடி

ஊன்றுகோலாய் இருந்து

என்றுமே என்னுடன்

ஏணியாய் இருந்து  உதவிட வேண்டுமென

உங்கள் ஆதரவை நல்கிடும் நண்பன்.

ரா.முத்துசாமி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன